ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்
மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார்.
சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குணவர்தனவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிடச் சென்றபோது பிடிக்கப் பட்ட படமே இது. இதன்போது அவர்
ரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது
நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்க
இனவாதம், மதவாதம் உள்ளிட்ட நாட்டில் காணப்பட்ட பல தரப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் மீளவும் நாட்டிற்கு வருகை