Breaking
Sat. Apr 27th, 2024

ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.…

Read More

சாய்ந்தமருது மண்ணிலிருந்து மரம் அடியோடு பிடுங்கப்படுகிறது

- நவாஸ் சௌபி - முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருந்த சாய்ந்தமருது மண் எதிர்வருகின்ற தேர்தலில் மரத்தை அடியோடு பிடிங்கிவிட்ட செய்தியை இந்த உலகிற்கு…

Read More

ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களடைந்த நன்மையென்ன- றிஷாத் பதியுதீன்

மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில்…

Read More

SSPமஜீதை ஆதரித்து இடம்பெற்ற ACMCயின் பொத்துவில் கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற…

Read More

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்ய மு.கா வியூகம் – றிஷாத் பதியுதீன்

வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்ற வியுகத்தை வகுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள்…

Read More

அக்கரை மண்ணில் றிஷாதின் முதல் உரை!

- இப்னு ஜமால்தீன் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று  மாலை (26) அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில்…

Read More

அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் அடிமைத்தனத்தை துடைத்தெறிவேன் – றிஷாத் பதியுதீன்

எம்.வை.அமீர் கடந்த 30 வருடகாலமாக தங்களின் சுகபோகங்களுக்காக அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு அவர்களை அரசியல் அனாதைகளாக வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் அரக்கப்பிடியில்…

Read More

அ.இ.ம.கா. வின் கூட்டத்திற்காக திரண்டு வந்த மக்கள் வெள்ளம்

அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக நேற்று முன்தினம்  25.07.2015 சனிக்கிழமை மலை…

Read More

அ.இ.ம.கா வின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான SSPமஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற…

Read More

ACMC, அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று மதியம் (25-07-2015)சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல – றிஷாத் பதியுதீன்

அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம்…

Read More

தேசியப் பட்டியல் ஊடாக ஜெமீல் பாராளுமன்றம் செல்வார்

எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏ.எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார்…

Read More