Breaking
Mon. May 20th, 2024

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம் கடந்த 06.02.2017 ஆம் திகதி இந்தியா, சென்னையில் இடம்பெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (இலங்கை) தலைவர் சிராஸ் மீராசாகிபு மற்றும் இயக்குனர்கள் குழு ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில்  இலங்கை,அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

16299397_1272132229543775_6670180661251172062_n 16603066_1272132046210460_7917109813751721068_n 16681930_1272132049543793_4836051146590528265_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *