Breaking
Sat. May 4th, 2024

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் ஜப்பார் திடல் (பள்ளிமடு மக்கிளானை) மக்கள் விடுத்த வேண்கோளுக்கமைவாக இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் காரணமாக 2 கோடி ரூபா பெருமதியான நிதியொதிக்கீட்டின் மூலம் காவத்தமுனை தொடக்கம் ஜப்பர் திடல் வரைக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த கௌரவ இராஜாங்க அமைச்சர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல், கௌரவ தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் ஆகியோருக்கும் மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

Related Post