Breaking
Sun. May 19th, 2024

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக நேற்று (21.11.216) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் C.I.D யில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எம்.இம்ளாரும் (ராஜா) இணைந்திருந்தார்.  C.I.D யில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபரிடம் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் நேற்று இரவே கையளிக்கப்பட்டது.

15179109_630363523810402_7087066244382628883_n 15171213_630363527143735_8263399163385063693_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *