Breaking
Wed. May 8th, 2024

பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன்,தொழிலதிபர் அல்-ஹாஜ்.ஜே.புஆத் மற்றும் பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.ஆரிப் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைப்பதை பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் சாஹிர் அன்சாரி,பள்ளி அபிவிருத்தி குழு உறுப்பினர்களான பைசல்,பயாஜ் ஆகியோரையும் படங்களில் காணலாம்.

IMG-20150504-WA0000 IMG-20150504-WA0001 IMG-20150504-WA0004 IMG-20150504-WA0007

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *