Breaking
Thu. May 2nd, 2024

குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த திலினி அமல்கா என்ற யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். வாரியாபொல பொலிஸ் நிலையத்திற்கு வாய்மொழி வழங்குவதற்காக வந்திருந்த சந்தர்ப்பத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *