Breaking
Tue. May 14th, 2024
இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம்  நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Related Post