Breaking
Tue. May 14th, 2024

வீதி ஓரம் கட்டிட வேலை ஒன்றில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த மிக உயரமான பாரம் தூக்கி (கிரேன்) அருகில் இருந்த புதிய விமான நிலைய வீதிச் சமிக்கை அருகில் குடைசாய்ந்ததில் எஹிப்த் நாட்டைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்த நிலையில் ஹமாத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்..!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *