Breaking
Mon. Apr 29th, 2024

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

 தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா
அவர்கள் உங்களை விளிக்கிறார் . உங்களைப் பார்த்து கூறிகிறேன் : STAND UP AND BE COUNTED

சில நாட்களாக கிழக்கில் முஸ்லிம்கள் யாருக்கு ? என்ற சொல்லை வைத்துக் கொண்டு கையில் பொல்லு ஓன்று மட்டும் இல்லாத குறையாக அறிவியல் ஜானத்தில் பூச்சியம் என்று மக்களால் முத்திரை குத்தப் பட்ட சில அரசியல் வாதிகளின் அம்புலி மாமா கதை கேட்டுத் திரிகினம் ., இதைப் பார்த்து எமக்கு கலக்கமா மயக்கமா என்ற அந்தக் காலத்து சினிமா பாடல் தான் நாபகத்துக்கு வருகின்றது.

என் முன் ஒரு தடுமாறும் சமூகமாக காட்சி அளிக்கும் உங்களுக்கு நான் ஓன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன் . அதாவது முதலில் நீங்கள் உங்களது தலைமைத்துவம் எவ்வாறான தலைமைத்துவம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

ஏகாதிபத்திய தலைமைத்துவ பாணி தலை வரா ?, ஜனநாயக தலைமைத்துவ பாணி தலை வரா ? தாராளமயவாத அல்லது கருத்துரிமையளிக்கும் தலைமைத்துவ பாணி தலை வரா ? இதை உணர்த்து கொண்டால் தான் உங்களால் அவர்களை அவர்களின் போக்குக்கு ஏற்ப பின் தொடரலாம்

ஏகாதிபத்திய தலைமைத்துவ பாணிகளின் கீழ், முடிவெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும், இந்தத் தலைவர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்று காட்டுவதன்படி மையப்படுத்தப்பட்டுள்ளன.
அவர்கள் எந்த பரிந்துரைகளையும் அல்லது முன்முயற்சிகளையும் கீழ்மட்ட ஆதரவாளர் களிடமிருந்து ஏற்பதில்லை. மேலாளருக்கு வலுவான செயலூக்கத்தை அளிக்கும்போது இந்த ஏகாதிபத்திய மேலாண்மை வெற்றிபெறுகிறது. இது மொத்த குழுவினருக்கும் ஒரே ஒருவர் மட்டுமே முடிவுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது என்பதுடன் அது மீதமிருக்கும் குழுவினருக்கும் தேவைப்படும். ஏகாதிபத்திய தலைவர் யாரையும் நம்புவதில்லை.

ஜனநாயக தலைமைத்துவ பாணியானது குழுவினரால் முடிவெடுக்கப்படுவதற்கு சாதகமானதாக இருக்கிறது, அதாவது குழுவினரை கலந்தாலோசித்த பின்னரே தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.

அவர் தன்னுடைய குழுவினரின் ஒத்துழைப்பைப் பெறுகிறார் என்பதுடன் அவர்களை பயன்மிக்க முறையிலும் நேர்மறையாகவும் ஊக்கப்படுத்துகிறார். ஜனநாயக தலைவரின் முடிவுகள் ஏகாதிபத்தியத்தில் இருப்பதைப் போன்று ஒருபக்கச் சார்புடையதாக இருப்பதில்லை, ஏனென்றால் அவை குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை மற்றும் அவர்களின் பங்கேற்பிலிருந்தே உருவாகிறது.
ஜனநாயக தலைமைத்துவ பாணியானது குழுவினரால் முடிவெடுக்கப்படுவதற்கு சாதகமானதாக இருக்கிறது, அதாவது குழுவினரை கலந்தாலோசித்த பின்னரே தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.

அவர் தன்னுடைய குழுவினரின் ஒத்துழைப்பைப் பெறுகிறார் என்பதுடன் அவர்களை பயன்மிக்க முறையிலும் நேர்மறையாகவும் ஊக்கப்படுத்துகிறார். ஜனநாயக தலைவரின் முடிவுகள் ஏகாதிபத்தியத்தில் இருப்பதைப் போன்று ஒருபக்கச் சார்புடையதாக இருப்பதில்லை, ஏனென்றால் அவை குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை மற்றும் அவர்களின் பங்கேற்பிலிருந்தே உருவாகிறது.
கருத்துரிமையளிக்கும் தலைவர் தலைமையேற்பதில்லை, ஆனால் குழுவினரை முற்றிலும் அவர்களிடமே விட்டுவிடுகிறார்; இதுபோன்ற தலைவர் கீழ்மட்ட ஆதரவாளர் களிடமிருந்து அதிகபட்ச சுதந்திரத்தை வழங்குகிறார்.

அவர்களுக்கு தங்களுக்கேயுரிய கொள்கைகளையும் முறைகளையும் தீர்மானிப்பதில் நேரடியான உரிமை அளிக்கப்படுகிறது. கருத்துரிமையளிக்கும் தலைமைத்துவ பாணி அதிகாரமய பாணியைக் காட்டிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இது ஜனநாயக பாணி அளவிற்கு பயன்மிக்கதாக இருப்பதில்லை.

தனிப்பட்ட குழு உறுப்பினர்களின் மனநிலை. நேர்மறையான மனநிலையில் இருக்கும் தலைவர்களுடன் இருக்கும் குழு உறுப்பினர்கள், எதிர்மறையான மனநிலையில் இருக்கும் தலைவர்களுடன் உள்ள குழு உறுப்பினர்களைக் காட்டிலும் அதிக நேர்மறையான மனநிலையை உணர்வார்கள். இந்தத் தலைவர்கள் தங்களது மனநிலைகளை உணர்ச்சிகரமான பகிர்தலின் செயல்முறை மூலமாக மற்ற குழு உறுப்பினர்களிடத்தில் மாற்றித்தருகிறார்கள்.மனநிலைப் பகிர்வு என்பது வசீகரமான தலைவர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களின் மீது தாக்கம் ஏற்படுத்துவது மூலமான உளவியல் செயல்முறைகளுள் ஒன்று .

ஆகையால் திடமான முடிவுடனும் , தீர்கமான கொள்கை உடனும் செயல் படும் கட்சியாக எங்களது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஐக்கிய தேசிய கட்சிஐ ஆதரிக்கிறது , ஆதலால் உங்கள் வெற்றி உங்கள் கையில்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *