Breaking
Mon. May 6th, 2024

வவுனியா, ஆண்டியா புளியங்குளம் வித்தியாலத்தில் நேற்று (4) இடம் பெற்ற எஸ்.எம் சர்ஜான் எழுதிய இருட்டறை மெழுகுவர்த்தி கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

15241755_1503398713009652_2772760087434978681_n 15267705_1503432803006243_7143210333840022097_n 15338763_1503435836339273_215529605419677626_n 15350483_1503431856339671_1305903068425118235_n 15356588_1503408416342015_9022941261303228725_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *