Breaking
Fri. May 17th, 2024

“நகரமாக மாறும் குருநாகல் மாவட்ட கிராமங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் LED மின்குமிழ்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் (MA) தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் குருநாகல் வெல்லவ பிள்ளவத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான சகோதரர் ரிஸ்வி, ஷபீக் ஹூஸைன், ராஜூ, றிம்ஸான், ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க குருநாகல் பிரதேசசபைக்கு உட்பட்ட வெல்லவ பிள்ளிவத்த மஸ்ஜித் அல் நூர் ஜூம்ஆ பள்ளி தலைவரிடம் LED மின்குமிழ்கள் கடந்த 20ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

Related Post