Breaking
Sat. May 4th, 2024

மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்

நேற்று வெளி­யான க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சைப் பெறு­பெற்­றி­ன­டிப்­ப­டையில் சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஆறு மாணவர்கள் 9பாடங்­க­ளிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்­துள்­ளனர்.

சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஜே.எம்.எம்.ஷிகான் நஜீ­லா ­சிம்றா எம்­. எம். எவ். றசான் எ.சி.ஷமா­அப்றின் எம்.ஆர்.ஹன்சா எம்.எம்.எவ்.ஷிறாபா ஆகிய 06 மாணவர்கள் 9ஏ சித்­தி­பெற்­றுள்­ள­தாக அதிபர் எச்.எம்.பாறூக் தெரி­வித்துள்ளார்.

9ஏ சித்தி பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த குறித்த ஆறு மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன. இது போன்று மேலும் உயர்தரத்திலும் உயர் ரக சித்திகளை பெற வாழ்த்துகின்றோம் சம்மாந்துறை மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *