Breaking
Sun. May 5th, 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சைக்கு 577,084 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சை நேர அட்டவணையில் இனி எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *