Breaking
Sat. May 18th, 2024

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் 113 லட்ச ரூபா அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணைக்கான வாக்குமூலம் அளிப்பதற்கே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *