Breaking
Sun. Apr 28th, 2024

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்  ரிஷாத் பதியுதீனின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரினால், தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான் , பிரதேச வாசிகளது வேண்டுகோளிற்கிணங்க , புனர்நிர்மாணம் செய்யப்பட்டு , செவ்வாய்க்கிழமை (26) மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேருவளை பிரதேச சபை தவிசாளரும் கலந்து சிறப்பித்தார்.

Related Post