Breaking
Fri. May 3rd, 2024

தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரது வெண்டுகோளிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்   ஹஸீப் மரிக்காரினால் பாடசாலைக்கு தேவையான LED மின்குமிழ்கள் பாடசாலை அதிபர் ஜனாப் ஏ.ஏ.எம். பாய்ஸ் இடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை உதவி, பிரதி அதிபர்கள், முன்னால் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்தியாலய முன்னால் அதிபர் ஜனாப் நயீம் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related Post