Breaking
Thu. May 2nd, 2024

தேசிய நிறைவேற்று சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது கூடியுள்ளது.

இந்த கூட்டத்துக்கு பின்னர், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தேசிய நிறைவேற்று சபை, இரண்டு வாரங்களுக்கு பின்னரே கூடியிருக்கின்றது. இந்த தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி) அறிவித்திருந்த நிலையிலேயே நிறைவேற்று சபை கூடியுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *