Breaking
Tue. May 14th, 2024

அரசன் அர­சனைப் போல் உண­வ­ருந்த வேண்டும். ஜனா­தி­பதி தன் சிறப்­பு­ரி­மை­களை அனு­ப­விக்க வேண்டும். அதை­வி­டுத்து கிராம சேவ­கரைப் போல் செயல்­ப­டக்­கூ­டாது என என்னை விமர்­சித்­துள்ளார். ஆனால், நான் இதற்கு தயா­ரில்லை. அனை­வ­ருக்கும் சம அந்­தஸ்து என்ற பௌத்த தர்­மத்தை கடைப்­பி­டிப்­பவன் நான் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *