Breaking
Mon. May 13th, 2024

சாலாவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் அப்பிரதேச மக்களது முற்றாக சேதமடைந்த வீடுகளையும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்து கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு வழங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *