Breaking
Sun. Apr 28th, 2024

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் உங்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

– றிஷாத் பதியுதீன் –

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *