Breaking
Tue. Apr 30th, 2024

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மற்றும் முள்ளிப்பொத்தானை  ஆகிய இடங்களில் லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளைகள்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் மக்கள் பாவனைக்காக நேற்று (14) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

 

Related Post