Breaking
Fri. May 3rd, 2024

அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் வரிய மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 08.07.2017அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

Related Post