Breaking
Sat. May 18th, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி  தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *