Breaking
Wed. May 15th, 2024

நேற்று முன்தினம் (11.10.2016) இரவு மனற்குன்று பிரதேசத்தில் வீடோன்று எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இதனை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட பிரதான அமைப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் அலி சப்ரி, கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து நிரந்தர வீட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

2 3 4 5 6

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *