Breaking
Sun. May 19th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல் , அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் வாக்குமூலமளிப்பதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்துள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *