Breaking
Fri. May 3rd, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் 2018 ஆம் ஆண்டு பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அறபா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொருட்கள் இன்று (26) வழங்கி வைக்கப்பட்டது.
கட்சியின் உயர்பீட உறுப்பினர் முத்து முஹம்மத் மற்றும் நகரசபை உறுப்பினர் பாரி ஆகியோரினால் குறித்த கற்றல் உபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post