Breaking
Mon. Apr 29th, 2024

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் மாகாண கல்வி அமைச்சிற்கு  வருகை தந்தபோது, மேல் மாகாணத்தில் மக்களுக்கிடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *