Breaking
Thu. May 2nd, 2024
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.  யாழ் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இந்நூல்களை ஒஸ்மானியாக் கல்லூரி நிர்வாகத்திடம் 12-09-2014 வெள்ளிக்கிழமை கையளித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *