Breaking
Sun. May 5th, 2024

ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விஷேட மாநாடு இன்று 17 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையை
தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம் பெறவுள்ளது.

இன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து இலங்கை. முஸ்லிம்களயும் கேட்டுக்கொள்கிறது.

தொலைபேசி இலக்கங்கள் –
0112432110
0115234044
தொலைநகல் -0112390783

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *