Breaking
Sun. May 19th, 2024

ஊடகபிரிவு

வவுனியா மாவட்ட பஸ்  டிப்போவுக்கு 10 பஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் புதிய பஸ்களை வழங்கி வைத்தார்.

அதேவேளை, அகில இலங்கை மக்கள் இ.போ.ச தொழிலாளர்  சங்க கட்டிடத்தைத் திறந்து வைத்ததுடன் பஸ் டிப்போவின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்த அமைச்சர், 10 வருடங்களுக்கு மேல் சேவை புரிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வையும் வழங்கி வைத்தார்.

7M8A1749 7M8A1748 7M8A1736 7M8A1708 7M8A1698

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *