Breaking
Mon. May 20th, 2024

புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் 08ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையிலும் பின்னர் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலும் பிரதான நுழைவாயில்களுக்குப் பதிலாக மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களிடம் நெடுஞ்சாலைகள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *