Breaking
Mon. Apr 29th, 2024

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் சார்பில், புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள், இன்று (29) தும்மோதர, மனிங்கள, காக்கவத்த, மாதம்பை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.

குறித்த நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post