Breaking
Sat. May 4th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த, மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, இன்று (23) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post