Breaking
Thu. May 2nd, 2024

அஸ்ரப் ஏ சமத்

இன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஜ.தே.கட்சியின் தலைமைக் காரியலயமான ‘சிறிகொத்தவில்’ ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவரிடம் என்னால் எழுப்பட்ட கேள்வி –
கௌரவ பிரதம மந்திரி அவர்களே – வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியர்த்தும் விடயத்தில் நீங்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றீர்கள் ? வில்பத்து விடயத்தினை ஒரு இன பிரச்சினையாக சிலர் முன்னெடுக்கின்றனரே ?

பிரதமர் ரணில் பதில் – இல்லை இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதனை கையாளுகின்றனர். அவரே சுற்றாடல் சூழல் பாதுகாப்பு அமைச்சர் அவர் அவரது அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து வில்பத்து விடயங்களை ஆராய்கின்றார். ஆகவே தான் இவ்விடயத்தில் நான் தலையிட அவசியமில்லை. என கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *