Breaking
Wed. May 15th, 2024

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், மக்கள் சந்திப்பும் நேற்று மாலை (08) இடம்பெற்றது.

மன்னார், வெள்ளாங்குளத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று உரையாற்றியதுடன், ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.

Related Post