Breaking
Sat. Dec 6th, 2025

இலத்திரனியல் அடையாள அட்டை முறைமை சிறந்தது: பிரதமர்

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான தகவல்களை திரட்டும் போது நபர்களின் அந்தரங்கத்திற்கு பாதுகாப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய அடையாள அட்டையின்…

Read More

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!

முஹம்மது மசூத் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து…

Read More

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

அங்காரா: இஸ்லாத்தின்   இறுதி தூதரான   முஹம்மது   நபியை    குறித்து    இயேசு  (ஈஸா நபி)  முன்னறிவிப்புச் செய்யும்  …

Read More

முஹம்மது நபி பற்றி தவறாக கூறிய கிறிஸ்துவ பாதிரியாரிடம் சவால் விட்ட 8வயது சிறுவன்!

-முஹம்மது மசூத் லண்டன்  நகரில் பாதிரியார் ஒருவர் முஹம்மது நபி அவர்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.  இதனை கவனித்த 8…

Read More

ஜனாதிபதி தலைமையில் 5000 பேருக்கு காணி உறுதிகள் கையளிப்பு!

மஹிந்த சிந்தனை தூரநோக்கு திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் 13 ஆவது தேசிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்…

Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தமை பெரிய தவறாகும்; ரொஹான்

தமிழ் தேசிய கூட்டணி, எல் டி டி ஈ அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்தது…

Read More

‘ஹஜ் வியாபாரிகளினால் ‘ முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டு வரும் அவமானம்

M.ஷாமில் முஹம்மட் பொதுபலசேனா அமைப்பிற்கும் ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கும் இடையிலான  சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான…

Read More

கதிரவெளியில் ஆயூதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி இராணுவ முகாமுக்கு முன்னாள் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரீ – 81…

Read More

மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு!

அஸ்ரப் ஏ. சமத் சம்மாந்துறை கலாபூஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய ‘வரலாற்றிலோர் ஏடு’ நூல் வெளியீடு  ஆகஸ்ட் 25 திங்கட் கிழமை…

Read More

பள்ளிவாயல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை

திருகோணமலை இராணுவமுகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பயன்பாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் இல்லை. பள்ளிவாயல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என…

Read More

இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு

பழுலுல்லாஹ் பர்ஹான்: இஸ்லாமிய இளைஞர் முன்னணியினால் நேற்று முன்தினம் (19) நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர்…

Read More

பாராளுமன்றத்தை பார்வையிடவரும் மாணவர்களுக்கு நினைவுச் சின்னம்!

பாராளுமன்றத்தை பார்வையிட வரும் மாணவர்களுக்கு ஏதாவது நினைவுச் சின்னமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.…

Read More