இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி போப் ஆண்டவர் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரீத்தார்!

வாடிகன் என்பது கிருத்துவ தலை நகரமாகும் கிருத்துவர்களின் தலைவராக உள்ள போப் ஆண்டவவரே வாடிகனின் ஆட்சி தலைவர் வாடிகன் ஒரு கொள்கை முடிவை எடுத்து வி்ட்டால் அனைத்து Read More …

சவூதியில் வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகித்தால் சிறை!

தி. ரஹ்மத்துல்லா சவூதி அரேபியா புதிய டிராபிக் சட்டப்படி,வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகிப்பது குற்றம். மீறி வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகித்தால் அபராதத்துடன், சிறைத் Read More …

கத்தாரில் வக்ரா வீதியில் பெரிய கிரேன் விபத்து..!5 பேர் பலி!

வீதி ஓரம் கட்டிட வேலை ஒன்றில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த மிக உயரமான பாரம் தூக்கி (கிரேன்) அருகில் இருந்த புதிய விமான நிலைய வீதிச் சமிக்கை அருகில் குடைசாய்ந்ததில் Read More …

3 இலட்சத்து 16 ஆயிரம் ஆசிரியர்களில் முஸ்லிம் ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரே – கபீர் காசீம்

அஸ்ரப் ஏ சமத் முஸ்லீம் மாணவர்கள் நூற்றுக்கு 51வீதமாண மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரத்தில் தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுணாகளாகவும்;, பாதையோர வியாபாரிகளாகவும், அல்லது Read More …

பெரும்பான்மை கிருஸ்வர்களை கொண்ட பிரேஸில் நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கபட்ட பெருமை

மே 2 ஆம் நாளை இஸ்லாமிய தினமாக பிரேஸில் நாடு அறிவித்ததுஅந்த நாளில் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்சிகளை பிரேஸில் அரசே நடத்தும் என்றும் அறிவிக்க Read More …

சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள்: சவூதியில் பரபரப்பு!

தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் Read More …

வில்பத்து காட்டுக்குள் முஸ்லிம்கள் குடிபெயரவில்லை. அமைச்சர் றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் வில்பத்து காட்டுக்குள் முஸ்லீம் குடிபெயரவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு. எதிர்வரும் புதன்கிழமை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சில ஊடகங்கள், பௌத்த அமைப்புக்கள் Read More …

பேருவளை போன்ற அசம்பாவிதம் மறிச்சிக்கட்டியிலும் இடம்பெறலாம் – அச்சம் தெரிவிக்கும் மக்கள்

வில்பத்து காட்டுப்பகுதிக்கும் முசலி பிரதேசத்தில் மீள்குடியேறிவரும் மக்களுக்கும் எதிராக சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டுவரும் விசமப்பிரசாரத்துக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென்றும் இது கடந்த கால கடும் போக்கு அமைப்புக்களின் Read More …

கடலில் தத்தளிக்கும் ரோஹின்யா முஸ்லிம்களை மீண்டும் கடலில் தள்ளாதீர்கள் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உருக்கமான வேண்டுகோள்

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் Read More …

இனவாதிகள் சொல்வது உண்மையாக இருந்தால் எமது சொந்த ஊரை கண்டுபிடித்து தரவும்…! மரிச்சிகட்டி மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்…..

வில்பத்து வனத்துக்கு உற்பட்ட பிரதேசத்துக்குள் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் மீள் குடியேற்றம் செய்துள்ளதாக சில கடும்போக்கு அமைப்புகளும் சில சிங்கள ஊடகங்களும் கதை பரப்பி வரும் நிலையில் Read More …

அம்மா என்ற‌ழைக்காத உயிரில்லையே…. 62 வயது மாற்று திறனாளி மகனை கவனிக்கும் 101 வயது பாச‌ தாய்!

தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் Read More …

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார

திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும். Read More …