Dr.ஜாகிர் நாயக் சொற்பொழிவில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!
துபாய் ரமழான் பேரவையின் நிகழ்ச்சியில் இஸ்லாமிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும்,
துபாய் ரமழான் பேரவையின் நிகழ்ச்சியில் இஸ்லாமிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும்,
சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த துபாய் செல்வந்தர். சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து, துபாய்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் முஸ்லிம்கள் அவரை மன்னித்துவிட்டார்கள். பொதுத்தேர்லில் அவர் தரப்பில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைச் சலுகைகளை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத் தும் ஐ.தே.க., முடிந்தால் குருணாகலில் மஹிந்த
சீன உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு அந்த பகுதியில் உள்ள முஸ்லிம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ரமழான் காலத்தில் நோன்பு
பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட பிரபல சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி ( வயது 87) இவர் உடல் நலகுறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
சையது அலி பைஜி நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன் வெறும் ஐந்து வயதை மட்டுமே நிறைவு செய்துள்ள
இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாதத்தின் கடந்த 16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் பல்வேறு உம்ரா செய்வதற்க்காக மக்காவுக்கு வந்து சென்றுள்ளனர். இது சென்ற ஆண்டுகளை
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
அஸ்ரப் ஏ. சமத் இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் சீனா -உலகத்தின் கவனத்தை ஈத்த” பட்டுப பாதை வா்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு கடற் பட்டுப்பாதையை
பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவுடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நவசம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு