கிளிநொச்சியில் சதொச நிலையம் திறப்பு விழா

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி தலை நகரில் புதிதாக நிர்மாணிக்கபட்ட Read More …

புறக்கோட்டை பகுதியில் கடையொன்றில் தீ

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீப்பரவியுள்ளது. நேற்றிரவு பென்சி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் Read More …

வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்?

ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை பின்­ந­கர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வதா? அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய Read More …

ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி

மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த Read More …

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் Read More …

அனாதை பெண்!( கவிதை)

அப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….! சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்……! மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன…..! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்…..! Read More …

இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க Read More …

ஒன்றிணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்!

தென்னாசியப் பிராந்தியதிற்கு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது Read More …

கலாமின் இறுதிப் புகைப்படம்!

எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் Read More …

கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை அண்மித்த பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய அதுல்கோட்டை, உடஹாமுல்ல, மிரிஹான, Read More …

என்னைப்பற்றி பொய்பிரசாரம் செய்துவரும் ஹக்கீம் என் சவாலை ஏற்க தயாரா?

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு Read More …

தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் ….

– எம்.எப்.எம்.பஸீர் – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஓய்­வு­பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான Read More …