கிளிநொச்சியில் சதொச நிலையம் திறப்பு விழா
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி தலை நகரில் புதிதாக நிர்மாணிக்கபட்ட
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி தலை நகரில் புதிதாக நிர்மாணிக்கபட்ட
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீப்பரவியுள்ளது. நேற்றிரவு பென்சி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள்
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியை பின்நகர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலாசாரத்தை ஏற்படுத்துவதா? அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து புதிய
மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர்
அப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….! சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்……! மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன…..! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்…..!
இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வ தனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாத கருத்துக்களை கூறி நாட்டை தீயிட்டு நாசமாக்க
தென்னாசியப் பிராந்தியதிற்கு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது
எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில்
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை அண்மித்த பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய அதுல்கோட்டை, உடஹாமுல்ல, மிரிஹான,
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு
– எம்.எப்.எம்.பஸீர் – தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான