கஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்!

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி Read More …

அமெரிக்காவில் லஞ்சம் தந்த இந்தியர் கைது

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மதுபானக்கடை திறக்க விரும்பிய முகுந்த்குமார் படேல்(52) என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதிகோரி இந்தியாவை சேர்ந்த விண்ணப்பித்தார். இதனை பரிசீலிக்க தங்களுக்கு உரிமை Read More …

வாக்கெண்ணும் நடவடிக்கையில் முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை : தேர்தல்கள் ஆணையாளர்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில், எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது முறைகேடுகள் Read More …

இலங்கையிலிருந்து நாளை புறப்படும் முதலாவது ஹஜ் குழு

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்படும் முதலாவது யாத்திரிகர்கள் குழு நாளை  புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளதுடன் இவர்களை முஸ்லிம் கலாசார பணிப்பாளர் உட்பட Read More …

கோட்டாபயவிடம் விசாரணை எது குறித்து தெரியுமா?

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் Read More …

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்று வெளிநாடு பயணம்

புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இன்று  சுவிட்சர்லாந்து பயணமாகவுள்ளனர். சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் குறித்த Read More …

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

– புகழேந்தி – பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா Read More …

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 250 புதிய முறைப்பாடுகள்

களு­வாஞ்­சி­கு­டியில் நடத்­தப்­பட்ட காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 250 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி பிர­தேச Read More …

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதைப் பயன்­ப­டுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க வேண்டும். அதேபோல் Read More …

எக்­னெ­லி­கொட விவ­காரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல்போன சம்­பவம் தொடர்பில் நான்கு இரா­ணு­வத்­தினர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர். இரண்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள், சார்ஜன்ட் Read More …

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்  இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்பேன் என முன்னாள் பிரித்­தா­னிய பிர­தமர் டொனி பிளேயர் Read More …

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது கட்சி Read More …