கட்டார் வாழ் இலங்கையருக்கான, ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டி..!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு SLDC Qatar  அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 Read More …

பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – மன்னர் சல்மான் உத்தரவு!

பல இலட்சக்கணக்கான மக்கள், ஹஜ் புனித யாத்திரைக்காக மக்காவில் குவிந்துவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவும் மக்கா, மதினா உள்ளிட்ட நகரங்களில் மன்னர் சல்மானின் Read More …

அல்-அக்ஸாவை பாதுகாக்க ஐ.நா.வின் தலையீடு தேவை – சவூதி மன்னர்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா இறைஇல்லம் தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது. அதனால் அந்த புனித, இல்லத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் பல்வேறு பணிகளை Read More …

‘கட்டாரில் உள்ள இலங்கையர்களின், சம்பளங்கள் வங்கி ஊடாகவே வழங்கப்படும்’

கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் சம்பளங்கள் வங்கி ஊடாக மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கட்டாரில் தொழில்களில் ஈடுபட்டு வரும் அனைத்து இலங்கையர்களது சம்பளங்களும் Read More …

புனித இடங்களில் 18,680 மெகாவட்ஸ் மின்சாரம்!

புனித ஹஜ்ஜை முன்னிட்டு புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஹஜ்ஜிற்குரிய புனித இடங்களில் 18,680 MW (மெகாவட்ஸ்) சக்தி கொண்ட மின்சாரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி Read More …

அகமதுவை ஃபேஸ்புக் அலுலகத்துக்கு அழைக்கும் FACEBOOK மார்க்!

இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள் கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் Read More …

கொழும்பில் உள்ள நீதிமன்றங்களில், இன்றுமுதல் புலனாய்வு அதிகாரிகள்

கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் புலனாய்வு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள Read More …

மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் மக்கா நோக்கி புறப்படுகிறார்கள்

வத்தளை – மாபோல பள்ளிவாசலில் நிர்க்கதியான 17 ஹாஜிகள் இன்று 21 ஆம் திகதி அந்த 17 பேரும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் பிற்பகல் 2.10 Read More …

சிறுமி சேயாவுக்கு நேர்முகப் பரீட்சை கடிதம்

கழுத்து நெரிக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற  ஐந்து வயதுடைய சிறுமியை 2016 Read More …

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் Read More …

ஜனாதிபதி சு.க. எம்.பி.க்களை இன்று சந்திக்கின்றார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஐ.தே.முன்னணி மற்றும் ஐக்கிய Read More …

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா சீனாவின் ஆதரவுபெற அரசு முயற்சி

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த Read More …