அனில் பிரசன்னவுக்கு தங்கப் பதக்கம்
ரீ 42 பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 25.11 செக்கன்களில் நிறைவு செய்த அனில் பிரசன்ன ஜயலத் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்
ரீ 42 பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 25.11 செக்கன்களில் நிறைவு செய்த அனில் பிரசன்ன ஜயலத் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்
மகாவலி நிலையத்தின் புதிய பணிப்பாளராக அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் அவர் நேற்று (8) பெற்றுக்
கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உட்பட நால்வரை, கொலன்னாவையில் வைத்துச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அரசியல் அமைப்பிற்கு விரோதமாகவும், சட்டத்திற்கு முரணான வகையிலும் நிதி மோசடி
பொதுமக்களுடனான சந்திப்பு தினங்களில் அரச பணியாளர்கள் வேறு கூட்டங்களை நடாத்துவதாகவும் பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறையிடப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நேற்று ஆளுந்தரப்பு
யோஷித ராஜபக் ஷவுக்கு எதிரான ஆதாரங்களாக கருதப்படும் பல மின்னஞ்சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்படும் ஒருவரால் அல்லது குழுவொன்றினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமான
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிகப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இருபது பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்யும்
உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால