Breaking
Sat. Dec 6th, 2025

பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து துப்பாக்கி கடத்தல்

மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில்…

Read More

கடலில் நீராடச் சென்ற இருவர் பலி

நாரமில பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற வேளை இந்த…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அதிவேக வீதியை பயன்படுத்த முற்பட்ட பயணிகளினால் தெற்கு அதிவேக வீதியின் அருகாமையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  20…

Read More

போக்குவரத்து சபையால் போதுமான அளவு வசதி பயணிகளுக்கு வழங்கல்

இலங்கை போக்குவரத்து சபையால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக…

Read More

வீடொன்று மீது துப்பாக்கிச் சூடு

மாதம்பை, ஊரலிய பகுதியொன்றில் இனந்தெரியாத நபர்களால் வீடொன்று மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்புக்கள்…

Read More

4 பொலிஸார் வைத்தியச்சாலையில்

மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பணியில் ஈடுப்பட்டு இருந்த 4 பொலிஸாரை வைத்திய பரிசோதணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் தொடரும் வாகன நெரிசல் ; மக்களிடம் வேண்டுகோள்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன…

Read More

இலங்கையில் மலேரியா தொற்று இல்லை – அமைச்சர் ராஜித

சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு மருத்துவ அமைச்சு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நாட்டினுள் மலேரியா பரவுதல் முழுமையாகக் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது என்று…

Read More

கசகசா சாப்பிட்டால், சிறைத் தண்டனை

''கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,'' என, மலேஷிய மூத்த அதிகாரி அப்துல்லா இஷாக் கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான,…

Read More

818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம்…

Read More

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிவு

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் அளவு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடகுறைந்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…

Read More