කොළොන්නාව  පිරිසිදු කිරීමේ කටයුතු වලට අත දුන් ඇමති රිෂාඩ්

-නිලුපුලී – ගංවතුරෙන් හානියට පත් වැල්ලම්පිටිය කොළොන්නාව සහ බුත්ගමුව ප්‍රදේශ වල ගංවතුර බැස යාමත් සමග මේ වන විට පිරිසිදු කිරීමේ Read More …

துப்புரவு பணியாளர்களின் தேவைகள் பற்றி றிஷாத் கேட்டறிந்தார்

வெல்லம்பிட்டிய, மெகொட கொலொன்னாவ, புத்கமுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்கள், வெள்ளம் வடிந்து வருவதனால் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் Read More …

චන්න සහ නලින් අද ජනපති කොමිසම හමුවට

-නිලුපුලී – ජනප්‍රිය නර්තන හා ගායන ශිල්පීන් දේපලක් වන චන්න විජේවර්ධන සහ  නලීන් පෙරේරා මූල්‍ය අක්‍රමිකතාවයක් සම්බන්ධයෙන් අද දින (27) Read More …

சன்ன மற்றும் நலீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளனர். Read More …

රිෂාඩ් ඇමති දෙවතාවක් අවතැන්  වූ බුත්ගමුව ජනතාව අතරට

– නිලුපුලී  – 1990 වර්ෂයේ  පැවති යුද්ධයෙන් උන්හිටිතැන් අහිමිව මන්නාරම සිට පැමිණ වැල්ලම්පිටිය හා බුත්ගමුව ප්‍රදේශ වල  නැවත පදිංචිව සිටියදී Read More …

சா/த பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

வ்வாண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பரீட்சை விண்ணப்பத் திகதி, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

யோஷிதவுக்கு அழைப்பாணை

எம்.பியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யேஷித ராஜபக்ஷவை, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில், அடுத்த மாதம் 16ஆம் திகதியன்று ஆஜராகும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த Read More …

 மூவரின் கணக்குகளை அறிக்கையிட உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளாகக் கடமையாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பேணப்படும் கணக்குகள் தொடர்பிலான அறிக்கையை, Read More …

மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிப்பு

இன்று முதல் அலகு ஒன்றுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால்,   1,500 சீசீக்கு மேற்பட்ட மோட்டர்  வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் மஹிந்த சமரசந்திர Read More …

தாஜூடின் கொலை: விசாரணை கோவையை மூடுமாறு அனுர சேனாநாயக்க உத்தரவிட்டார்

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணை கோவையை மூடுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என ஓய்வு Read More …

ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் மைத்திரி!

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி Read More …

பங்களாதேஸின் நிவாரணப் பொருடகள் விமானமூலம் அனுப்பிவைப்பு!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பல உலக நாடுகள் உதவி வரும் நிலையில் பங்களாதேசும் இன்று நிவாரணங்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளது. குறித்த நிவாரணப் பொருட்களானது பங்களாதேசின் Read More …