கொஸ்கமவில் மின்சார வேலைகள் பூர்த்தி

கொஸ்கம, சாலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாரிய சேதத்தை சந்தித்த கொஸ்கம பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மின்சாரம் வழங்குவதற்கான தூண்கள் நடப்பட்டுள்ளதுடன் Read More …

சர்வதேச கிரிக்கெட் பேரவை விபரங்கள் வௌியிடப்பட்டன

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, Read More …

பாகிஸ்தானின் இறையாண்மைக்கு சர்வதேச சமுதாயம் மதிப்பளிக்க வேண்டும் – சீனா

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 21-ம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வரும் அமெரிக்கா எங்கள் Read More …

தெஹிவளையில் 6 மாடி புதிய பள்ளிவாசல்

-Mujeeb Ibrahim- கடந்த பல வருடங்களாக ஒரு பழமையான கட்டடத்தில் இயங்கிவந்த தெஹிவளை எபனீசர் வீதி பள்ளிவாயல் இப்போது விசாலிக்கப்பட்டு ஆறு மாடிகளை கொண்ட அழகிய அமைப்பில் இயங்க Read More …

ஜனாதிபதி மாளிகை வனப்பை 40 ஆயிரம் பேர் பார்வை

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை இதுவரையிலும் (11.06.2016) 40ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இராணுவ தளபதி அனுதாபம்

சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தனதுஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.

‘மக்கள் வசிக்கும் இடத்தில் ஆயுத களஞ்சியசாலை இனி இல்லை’

மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பு படைகளுக்காக ஆயுத களஞ்சியசாலைகளை அமைப்பதை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், சேதமடைந்த வீடுகள் தொடர்பில் முழுமையான விவரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றிலிருந்து Read More …

இலங்கையில் நில அதிர்வு எச்சரிக்கை

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 1000 கிலோ மீற்றர் தொலைவில் கண்டதத்தட்டு இயக்கவியல் செயற்பாட்டின் விளைவாக இலங்கையில் நில அதிர்வு ஏற்றபடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை Read More …

சாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு

கொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன Read More …