அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் மக்கள் இன்னும் தயாராக இல்லை

அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபையின் வரைவு தீர்மானம் கடந்த 1996-ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் Read More …

கழுத்தை அறுத்துகொள்வதாக தெரிவிக்கும் மஹிந்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி!

ஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சுனாமி உதவித் திட்டத்தில் 82 Read More …

හිටපු ජනපති මහින්ද රාජපක්ෂ අද යළි දිවයිනට

– නිලුපුලී – ජපානයේ දස දින සංචාරයක නිරතවූ  හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා අද දින එනම් (ජූනි 21) යළි  දිවයිනට පැමිණීමට Read More …

அமெரிக்காவில் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசளித்த பெற்றோர்

அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியாவை சேர்ந்தவர் லீ கப்லான். வயது 51. இவர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜென்பெட்ஷ் என்ற பெண் போலீசில் புகார் செய்தார். Read More …

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே நீதிமன்றில் ஆஜர்

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே சற்றுமுன்னர் கொழும்பு புதுகடை மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 27ம் திகதி பாரியமோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடி விசாரணைப்பிரிவின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்இடம்பெறும் விசாரணை ஒன்றிற்காக Read More …

எப்பாவல தீயில் FCID பத்திரங்களும் கருகின

எப்பாவல பொஸ்பரேட், தொழிற்சாலையில் பல பிரிவுகளில் இன்று பரவிய தீ காரணமாக, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய பல பத்திரங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ප්‍රවීණ මාධ්‍යවේදීන් වන ලසන්ත වික්‍රමතුංග හා ප්‍රගීත් එක්නැලිගොඩ පරීක්ෂණ සඳහා උසාවි 2

– නිලුපුලී – ඝාතන පරීක්ෂණවලට අදාළ අස්ථාන ගත වී ඇති ලිපි ලේඛන සෙවීම සඳහා ප්‍රධාන පරීක්ෂණ උසාවි 2 ක් පත් Read More …

டொனால்ட் டிரம்ப்பை கொல்லப் பாய்ந்த வாலிபர் கைது

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் வரும் நவம்பர் மாதம் எட்டாம்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக Read More …

பஸ் கட்டணம் அதிகரிக்க கால அவகாசம்!

பஸ் கட்டணத்தை திருத்துமாறு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பாக தனியார் Read More …

புதிய பொருளாதார வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிய பொருளாதாரத் திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கதெரிவித்துள்ளார். குறித்த புதிய பொருளாதார திட்டங்களானது எதிர்வரும் நாட்களில் பிரதமரால்அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் Read More …