ஐரோப்பிய நாடுகளில் 661 இலங்கையர்கள் உயிரிழப்பு

கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல கேள்வி ஒன்றுக்கு Read More …

முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் – உலக வங்கி

இலங்கைக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் இலங்கை பொருளாதார சவால்களை வெற்றிக்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் உலகவங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி நியமித்துள்ள Read More …

கரைகிறது வாழ்க்கை (Poem)

– நிஷவ்ஸ் – கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம் புரண்டு முரண்டு Read More …

முன்னாள் சதோச தலைவர் கைது

முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் Read More …

வரி ஏய்ப்பு செய்தால் சொத்துக்கள் அரசுடைமை

வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் செயலாளர்கள் Read More …

කොරියානු ජාත්‍යන්තර ව්‍යාපාරික පාර්ක් මහතා ඇමති රිෂාඩ් හමුවක

– නිලුපුලී – පසුගියදා කොරියානු ජාතික ජාත්‍යන්තර ව්‍යාපාරිකයකු වන පාර්ක් මහතා කර්මාන්ත හා වාණිජ කටයුතු අමාත්‍ය රිෂාඩ් බදියුදීන් මහතා  හමුවී Read More …

உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி

– பதுர்தீன் சியானா – அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், Read More …

பள்ளிவாசல்களை விட்டு விலகி வரும் ஆலிம்கள்: அதிர்ச்சித் தகவல்

(அஷ்ஷேக் பௌசுல் அமீர்(அல் முஅய்யிதீ) இலங்கையில் நூற்றுக் கணக்கான பள்ளிவாயில்கள் இவ்வருட ரமழானுக்கு பிறகு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா??? இல்லை… அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல… புனித Read More …

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞன் கைது

ரிதிகம பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த இளைஞர்  (21) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த  இளைஞரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More …

இலங்கை வரவுள்ள மலேசியா துணை பிரதமர்

மலேசியாவின் துணை பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி. அஹமட் ஷெஹித் ஹமிடி இரண்டு நாள்   உத்தியோகபுர்வ விஜயமொன்றினை மெற்கொண்டு இன்று (21) Read More …

வெளிநாட்டவர் இருவர் கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெங்காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த இருவரையும் Read More …

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் றிஷாத் சந்திப்பு

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார். கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இயங்கிவரும் சேதனப்பசளைகளை Read More …