நீதிபதிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் Read More …

இலங்கைக்கு கல்வித்திட்டத்துக்கு தென்கொரியா உதவி

இலங்கையின் கல்வித்திட்டத்துக்குள், ஸ்மாட் வகுப்பறைகள், இலத்திரனியல் பாடநூல் மற்றும் இலத்திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தென் கொரிய அரசாங்கம், இலங்கையிலுள்ள Read More …

வயலின் வாசித்த வௌிநாட்டு பிரஜை கைது

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்துகொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வயலின் இசைத்துகொண்டே அவர் பிச்சை எடுத்ததாக அறியமுடிகின்றது.

மக்கள் குழப்பமடைய அவசியம் இல்லை!

நாட்டில் இன்னொரு ஆயுத போராட்டத்தை தடுக்கும் வகையிலும் இன ஐக்கியத்தை பலப்படுத்துவதற்குமான  தேவை உள்ளது. இதற்காக நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே புதிய Read More …

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படை கப்பல்கள்

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள், இரண்டு  நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின்  அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More …

ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணை

ஈரானிடமிருந்து மீண்டும் மசகு எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஈரானிய அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியம் மற்றும் பெற்றொலிய வாயு Read More …

கொங்கு தமிழர் மாநாட்டில்: மலேசிய பிரதமர்

கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் Read More …

ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பு நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பே நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும். இந்த நல்லாட்சி அரசாங்கம் விவசாயிகளின் நலன்கருதி செயற்படுகின்றது என்பதனை நீர்ப்பாசன இணைப்புத்திட்டம் நிறுவி நிற்கிறது. என Read More …

ஜம்இய்யத்துல் உலமா தலைவராக மீண்டும் ரிஸ்வி முப்தி!

மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத் தெரிவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (24.07.2016) பி.ப. கண்டி Read More …

මෙවර A/L  විභාගයේදී ජංගම දුරකථන, ‘ස්‌මාර්ට්‌ වොච්’ ළඟ තබා ගැනීමෙන් 5 වසරක විභාග තහනමක්

– නිලුපුලී – මෙවර අධ්‍යයන පොදු සහතික පත්‍ර උසස්‌ පෙළ විභාගයේදී ජංගම දුරකථන, ‘ස්‌මාර්ට්‌ වොච්’ ඇතුළු විද්‍යුත් උපකරණ භාවිත කරමින් හෝ Read More …

රැකියා විරහිත ආයුර්වේද උපාධිධාරී වෛද්‍යවරුන් පාගමනින් මුදල් අමාත්‍යාංශයට

– නිලුපුලී – රැකියා විරහිත ආයුර්වේද උපාධිධාරී වෛද්‍යවරුන්ට රැකියා ලබාදෙන ලෙස ඉල්ලා සිදුකරන සත්‍යග්‍රහ ක්‍රියාමාර්ගයට නිසි ප්‍රතිචාර නොමැති නිසා මුදල් Read More …

2017 අයවැය සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය

 –  නිලිපුලී –  2017 අයවැය පිළියෙල කිරීම සඳහා මුදල් අමාත්‍ය රවි කරුණානායක මහතා විසින් ඉදිරිපත් කළ යෝජනාවට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය Read More …