மாதம்பை விவ­காரம்: அமைச்­சர் றிஷாத் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல நட­வ­டிக்­கை

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் தொடர்பில் பரி­சோ­தனை செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைத் தனது அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல் Read More …

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் Read More …

புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு அவர்களின் Read More …

சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த முறையியல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார் Read More …

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான  அப்துல்லா மஃறூப்பின்  பன்முகப்படுத்தப்பட்ட 500,000.00 ரூபாய் நிதியின் மூலம் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்துக்கான பாதுகாப்பு வேளி Read More …

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிராமிய Read More …

வட்டக்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வட்டக்கண்டல் ரெக்பானா பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் Read More …

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனம், விடத்தல்தீவு, கோதாவரிகட்டில் நிர்மாணித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்ட “மக்தூம் விலேஜ்”  கிராமத்துக்கு, Read More …

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து Read More …

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக சேவைகளில் ஈடுபாடும் Read More …

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக –  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர விஷேட விரிவுரையாளர்கள் Read More …